கச்சதீவில் 18 மதுபான போத்தல்கள் மீட்பு

Published By: Daya

06 Mar, 2020 | 04:24 PM
image

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு மதுபான போத்தல்களைக் கொண்டு சென்றவர்கள் கடற்படையினால் கண்டிக்கப்பட்டதுடன், மதுபான போத்தல்கள் பறிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலிருந்து 2500 பக்தர்கள் இதுவரை கச்சத்தீவுக்குப் பயணமாகியுள்ளனர். இந்நிலையில் குறிகட்டுவான் பகுதியில் இன்று கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 18 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58