கூட்டணியின் சின்னம் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை : திலங்க

Published By: R. Kalaichelvan

06 Mar, 2020 | 07:03 AM
image

பொது கூட்டணி தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் எவ்வித முரண்பாடும் இல்லை, புரிந்துணர்வு ஒப்பந்தம் முரண்பாடுகள் இன்றி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கூட்டணிக்குள் சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளை சுமுகமான கலந்துரையாடல்கள் மூலம் நிவர்த்திசெய்து கொண்டோம் என தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்,

அவர் மேலும் கூறியதாவது,

பொது தேர்தல் தொடர்பில் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக சிக்கல்களே அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திவருகிறதே தவிர எங்களுக்கு வெற்றியையே தருகிறது.

தொடர்ந்தும் சின்னம் தொடர்பிலும் கட்சி தலைமை தொடர்பிலும் முரண்பட்டு கொண்டிருந்தால் எங்களுக்கு பொது தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58