தென்மேற்கு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை தொடருமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஓரளவு மழை பெய்வதோடு, நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழைப் பெய்யுமெனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM