வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தொடர்பில் ரஷ்யாவில் மூன்று பயணிகள் விமானங்கள் அரவசரமாக தரையிறங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவின் சுக்தோவ்கர் விமான நிலையத்தில் சுகோய் சூப்பர்ஜெட் -100 தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டின் அவசரகால சேவை நிலையத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
அத்தோடு மற்றைய இரண்டு விமானங்களும் வெடிகுண்டு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு விமானம் ஓம்ஸ்கில் தரையிங்கியுள்ளதையடுத்து, மற்றைய விமானம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கிலிருந்து சிம்ஃபெரோபோலுக்கு செல்லும் வழியில் ரோஸ்டோவ்-ஆன்-டான் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
அத்தோடு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளையும் பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதோடு , நகரங்கள் , பாடசாலை , வணிக வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் , நீதிமன்றங்களில் இவ்வாறன அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM