ஹப்புத்தளை – பெரகலை வீதியில் விகாரகளை என்ற இடத்தில், இன்று காலை வேனொன்று பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்திற்குள்ளாகியதில் சாரதி உட்பட ஆறுபேர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த ஆறு பேரில் 4 பேர் ஹப்புத்தளை – பங்கட்டி அரசினர் வைத்தியசாலையிலும் இருவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஹப்புத்தளைப் பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM