பதுளையில் வீடுடைக்கப்பட்டு கொள்ளை ;கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 12:32 PM
image

பதுளை ஊடகவியலாளரொருவரின் வீடுடைக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் (05-03-2020) இன்று புகார் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் தமது குடும்ப சகிதம் திருமண நிகழ்வொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வு நிறைவுற்று இரவு குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்தவர்கள் அலுமாரியை உடைத்திருப்பதைக் கண்டு அலுமாரியை சோதனையிட்ட போது  அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் காணாது பதற்றமடைந்தனர். .

இதையடுத்து அவர்கள் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காணாமல் போன நகைகளின் பெறுமதி ஒன்றரை இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டிருப்பதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருட்டு குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பதுளைப் பொலிசார் இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22