கொரோனா அச்சம் ; மனைவியைக் குளியலறையில் வைத்துப் பூட்டிய கணவன்

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 11:35 AM
image

லிதுவேனியாலில் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற அச்சத்தில் அவரை குளியலறையில் வைத்து கணவன் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Locks Wife In Bathroom Over Coronavirus Fears: Police

இந்நிலையில் கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக குறித்த பெண்ணின் கணவரும் இரு மகன்களும் அவரை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டு தடுத்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருடன் பேசியதால் இந்த நோய் தனக்கு தொற்றியிருக்காலாம் என எனது மனைவி தன்னிடம் கூறியதாக  அந்த நபர் பொலிஸாரிடம் தெவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிஸார் மீட்டு அம்புயூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

2.8 மில்லியன் மக்களைக் கொண்ட லித்துவேனியாவில் உள்ள குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எதிர்மறையான அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன் இதுவரை லித்துவேனியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17