சீனாவில் நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 139 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 52,045 நோயாளிகள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர்
- சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில்: 80,409
- சீனாவுக்கு வெளியே: 14,498
- சர்வதேச ரீதியில்: 94,907
கொரோனாவினால் உயிரிழந்தோர்
- சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில்: 3,012
- சீனாவுக்கு வெளியே: 271
- சர்வதேச ரீதியில்: 3,283
சீனாவுக்கு வெளியே உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நாடுகள்
- இத்தாலி: 107
- ஈரான்: 92
- தென்கொரியா: 35
- ஜப்பான்: 12
- அமெரிக்கா: 11
- பிரான்ஸ்: 4
- ஹொங்கொங்: 2
- ஸ்பெய்ன்: 2
- ஈராக்: 2
- தாய்வான்: 1
- அவுஸ்திரேலியா: 1
- தாய்லாந்து: 1
- பிலிப்பைன்ஸ்: 1
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM