நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வறட்சியின் காரணமாக , வளிமண்டலத்தில் அதகளவில் தூசு துகல்கள் அதிரித்து காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சில சந்தர்ப்பங்களில் அந் நிலைமை 100 முதல் 150 வரையில் அதிகரிப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் குருநாகல் நகரில் வளிமண்டலத்தின் தூசு துகள்களின் செறிவு உயர் தன்மையை அடைந்துள்ளது.
இந் நிலைமையை, வாகன நெரிசல் நிலவும் நகரங்களில் அதிகளவில் அவதானிக்க முடிவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM