உலகம் நவீனத்துவமடையும் அதே வேகத்தில், நாளுக்கு நாள் பாதிப்புகளும், பாதகங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. முக்கியமாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக நன்மைகள் சிலதென்றால், தீமைகள் பலதாகவே காணப்படுகின்றது.
தற்போது, உங்கள் முகப்புதத்தக மெசன்ஜர்(Messenger)ற்கு உங்களுடைய நண்பரொருவர் குறுந்தகவலொன்று அனுப்பும் விதமாக தகவல்கள் உலா வருகிறது.
அதாவது, ”என்னுடைய கைதொலைபேசியை ரீசெட் (reset)செய்ய வேண்டும். ஆதலால், என்னுடைய சுயவிபரக்கோவையை (CV) உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன். இது எனக்கு மிகப்பெரிய உதவி என கருதுகிறேன். பின்னர் நாம் எமது மின்னஞ்சல் முகவரியை அனுப்புமிடத்து, அதன் பின்னர் கூகுள் கணக்கிலிருந்து (google account) ஒரு குறுஞ்செய்தி வரும். அதற்கு ஆம் (yes) என உறுதிப்படுத்துங்கள் எனவும், காரணம் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு என்னால் தகவல் அனுப்ப முடியவில்லை. எனவே அதனை உறுதிசெய்து கொள்வதற்காகவே, உங்களுடைய மேற்படி உறுதிபடுத்தல் அவசியம்” எனவும் தகவல் வரும். பின்னர் நீங்களும் அதற்கு ஆம் (yes) உறுதிபடுத்துவீர்களாயின், உங்களுடைய மின்னஞ்சல்(email), முகப்புத்தக கணக்குகள்(Facebook) அனைத்தும் வேறொருவரின் வசமாகின்றது. அதாவது, ஹேக்கிங் செய்யப்படுகிறது (Hacking).
இந்நிலையில், குறித்த நண்பருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பை ஏற்படுத்தி, உறுதி செய்து கொள்வது அவசியமென வேண்டப்படுகின்றது. மேலும், தற்செயலாக மேற்படி இன்னலுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். முகவரி இதோ ger2020@itssl.org
மேற்படி விடயத்தில் அதிக கனவமாக செயற்படுவது முக்கியமாகும்.
மக்களே..! அவதானம்: நொடி நேரத்தில் உங்களது மின்னஞ்சலுக்குள் நுழையும் ஹக்கர்ஸ்..!
Published By: J.G.Stephan
05 Mar, 2020 | 12:23 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM