ஆர் .விதுஷா)
சட்ட விரோதமான முறையில் நாட்டினுள் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 11 பேரை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .
இந்த கைது நடவடிக்கை இன்று புதன்கிழமை இடம்பெற்றதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் மிலின்ட தெரிவித்தார் .
சந்தேகநபர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் தங்க உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கள் 23தொடக்கம் 40 வயதுடைய இந்திய பிரஜைகள் என தெ றிய வந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM