இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு 28 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்தியாவின் வடமத்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது பன்றிக் காய்ச்சலும் (H1N1) தலைத்தூக்கியுள்ளது.
இந்நிலையில் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட 81 பேர் மீது கொரோனா தொற்று ஏற்பட்டள்ளமை குறித்து பரிசோதனைக்குட்படுத்தியபோது அவர்களுக்கு பன்றி காயச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் அதிகளவில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சோதனைக்குள்ளான 81 பேரில் இருபது பேர் உத்திரபிரதேசத்தில் பணி புரியும் படையினர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இதில் 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் சில நாட்களில் வைத்திய சிகிச்சைகளின் பின் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 28 பேர் பதிவாகியுள்ள நிலையில் தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பினால் இந்தியா இரட்டை நோய் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM