கொரோனா வைரஸ் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் 2020 க்கான ரக்பி ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தியுள்ளதாக ஜப்பானின் ரக்பி யூனியன் (JRFU) இன்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் டோக்கியோவின் 2020 எழுவர் கொண்ட ரக்பி போட்டிக்கான பயிற்சிப் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த போட்டிகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
அதேவேளை விரைவில் போட்டிகளை நடாத்துவதற்கும் , பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் அனைத்து சோதனைகளை மேற்கொள்ளவும் தயாராகவுள்ளதாக தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் குழு, உலக ரக்பி மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்தாலேசித்து மேலதிக நடடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM