ரக்பி ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி போட்டிகள் நிறுத்தம் ?

Published By: R. Kalaichelvan

04 Mar, 2020 | 03:35 PM
image

கொரோனா வைரஸ் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் 2020 க்கான ரக்பி ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தியுள்ளதாக ஜப்பானின் ரக்பி யூனியன்  (JRFU) இன்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் டோக்கியோவின் 2020 எழுவர் கொண்ட ரக்பி போட்டிக்கான பயிற்சிப் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த போட்டிகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அதேவேளை விரைவில் போட்டிகளை நடாத்துவதற்கும் , பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் அனைத்து சோதனைகளை மேற்கொள்ளவும் தயாராகவுள்ளதாக தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் குழு, உலக ரக்பி மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்தாலேசித்து மேலதிக நடடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41