கொரோனா பரவலை தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் கடமையில்!

Published By: Vishnu

04 Mar, 2020 | 02:26 PM
image

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஈரானின் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையானது வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. 

அங்கு 2300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவேளை ஈரான் நகரமான கோமிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மக்கள் சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளமையினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கோமின் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கொரோனா பரவலை சமாளிக்க ஒரு வைத்தியசாலையை உருவாக்கி வருவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Photo Credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17