ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் வடக்கு மாகாணசபை அவைத்தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலக கட்டட தொகுதியில் இடம்பெற்றது
குறித்த சந்திப்பின் போது போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் பின் வடக்கின் நிலைமை போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கான ஐ.நாவின் அகதிகளுக்கான தூதுவராலயத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் ஐ.நா அதிகாரிகள் உட்பட மூவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM