வடக்கின் நிலைமைகளை ஆராய்ந்தார் ஐ. நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி  

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 04:55 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின்  இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும்  வடக்கு மாகாணசபை அவைத்தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலக கட்டட  தொகுதியில் இடம்பெற்றது

 குறித்த சந்திப்பின் போது போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் பின் வடக்கின் நிலைமை  போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கான ஐ.நாவின் அகதிகளுக்கான தூதுவராலயத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் ஐ.நா அதிகாரிகள் உட்பட மூவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17