மித்தெனிய, காரியமடித்த பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 36 வயதுடைய நபர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய போதே, இத்துப்பாக்கி சூடு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் எம்பில்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM