எதிர்காலத்திலும் ஒத்துழைப்புகளை தாருங்கள் - சஜித் 

Published By: Vishnu

03 Mar, 2020 | 04:30 PM
image

(ஆர்.விதுஷா)

எதிர்க்கட்சி தலைவராக குறுகிய காலமிருந்தாலும் தேசியத்துவத்திற்கு முக்கியத்துவமளித்து செயற்பட்டேன்.  இதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்த சஜித் பிரேமதாச, எதிர்காலத்திலும் ஒத்துழைப்புகளை  தருமாறு   கோரிக்கை  விடுத்தார்.

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் திகதி எதிர்க்கட்சி  தலைவராக  பதவியேற்றதிலிருந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு  மக்களுடைய  நலனுக்காக  சேவையாற்றியுள்ளேன். கடந்த  தேர்தல் காலத்தில் நாட்டின் தேசியத்துவம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டேன்.  

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை  நம்பி  வாக்களித்த மீனவ மக்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04