(ஆர்.விதுஷா)
எதிர்க்கட்சி தலைவராக குறுகிய காலமிருந்தாலும் தேசியத்துவத்திற்கு முக்கியத்துவமளித்து செயற்பட்டேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்த சஜித் பிரேமதாச, எதிர்காலத்திலும் ஒத்துழைப்புகளை தருமாறு கோரிக்கை விடுத்தார்.
கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் திகதி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றதிலிருந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களுடைய நலனுக்காக சேவையாற்றியுள்ளேன். கடந்த தேர்தல் காலத்தில் நாட்டின் தேசியத்துவம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டேன்.
எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மீனவ மக்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM