17 போதை பொருள் குளிசை, கஞ்சாவுடன் இளைஞர் கைது 

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 01:28 PM
image

கல்முனை பிரதேசத்தில் போதை பொருள் குளிசை மற்றும் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று போதைப் பொருள் தடுப்பு  பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கல்முனை  மதுரங்கா வீதியில் வைத்து குறித் இளைஞரை வழிமறித்து சோதனை செய்த போது அவரிடமிருந்து 17 போதைப் பொருள் குளிசை மற்றும் கஞ்சா என்பவற்றை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞர் எனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08