கல்முனை பிரதேசத்தில் போதை பொருள் குளிசை மற்றும் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கல்முனை மதுரங்கா வீதியில் வைத்து குறித் இளைஞரை வழிமறித்து சோதனை செய்த போது அவரிடமிருந்து 17 போதைப் பொருள் குளிசை மற்றும் கஞ்சா என்பவற்றை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞர் எனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM