டைனமைட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 01:03 PM
image

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் டைனமைட் வெடிபொருட்களுடன் ஒருஒருவரைக் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை கைது இடம்பெற்றதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் . 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 12 டைனமைட் குச்சிகள் ,30 அடி மற்றும் 24 அடி நீளமான வயர் ரோல்களும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் முகம்மதியா நகர், மட்கே பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் டைனமைட் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நிலையிலே கைப்பற்றப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44