திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் டைனமைட் வெடிபொருட்களுடன் ஒருஒருவரைக் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கைது இடம்பெற்றதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 12 டைனமைட் குச்சிகள் ,30 அடி மற்றும் 24 அடி நீளமான வயர் ரோல்களும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் முகம்மதியா நகர், மட்கே பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் டைனமைட் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நிலையிலே கைப்பற்றப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM