மஸ்கெலியா மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான நீர் வீழ்ச்சிகளான காட்மோர் நீர்வீழ்ச்சி, மறே நீர் வீழ்ச்சிகளுக்கிடையில் உள்ள வனப் பகுதியில் இன்று காலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த தீ பரவல் காரணமாக 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து உள்ளதாகவும் இவ்வாறு வனப்பகுதிக்கு தீ வைத்தமை அங்குள்ள வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக என்ற சந்தேகமும் ஏற்படுகிறது என்றும் இதனால் நீர் ஊற்றுகள் வற்றும் அபாயம் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM