.சிவனொளிபாதலைக்கு அண்மித்த வனப்பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 11:32 AM
image

மஸ்கெலியா மவுசாக்கலை  நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான நீர் வீழ்ச்சிகளான  காட்மோர் நீர்வீழ்ச்சி, மறே  நீர் வீழ்ச்சிகளுக்கிடையில் உள்ள வனப் பகுதியில் இன்று காலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

குறித்த தீ பரவல் காரணமாக 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து உள்ளதாகவும்  இவ்வாறு வனப்பகுதிக்கு தீ வைத்தமை அங்குள்ள வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக என்ற சந்தேகமும் ஏற்படுகிறது என்றும்  இதனால்  நீர் ஊற்றுகள் வற்றும் அபாயம் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41