மக்களிடம் கையெழுத்து வேட்டை: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Published By: Ponmalar

17 Jun, 2016 | 03:03 PM
image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்கள் மனுவொன்றில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச ஓப்பந்தங்களில் ஈடுபடும் போது தேசிய கொள்கைகளை செயற்படுத்த வேண்டுமென கோரி குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையானது, கொழும்பு நிபுணர்கள் தொழிற் சங்க மண்டபங்களில்; இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நிறைவுபெற்றதும், குறித்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58