அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்கள் மனுவொன்றில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றது.
அரசாங்கம் சர்வதேச ஓப்பந்தங்களில் ஈடுபடும் போது தேசிய கொள்கைகளை செயற்படுத்த வேண்டுமென கோரி குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையானது, கொழும்பு நிபுணர்கள் தொழிற் சங்க மண்டபங்களில்; இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நிறைவுபெற்றதும், குறித்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM