நீதிமன்றில் ஆஜராகுமாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு அழைப்பாணை!

Published By: Vishnu

02 Mar, 2020 | 04:07 PM
image

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதன் ஊடாக அவருடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தன்னை கைது செய்வதை  தடுத்து இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஆராய்ந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின்றி  கிஹான் பிலப்பிட்டிய கைதுசெய்ய முடியாது என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56