அதிர்ச்சியூட்டும் காணொளி: ஏ.டி.எம். மையத்தில் உறங்கிக்கொண்டிருந்த காவலாளியை அடித்துக் கொலை செய்த கொள்ளையர்கள்

17 Jun, 2016 | 04:04 PM
image

 ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் . மையம் ஒன்றில் கொள்ளையடிக்க வந்த இரண்டு பேர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

சி.சி.டிவி. கெமராவில் பதிவாகியிருந்த அந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த  திருடர்கள் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை துணியால் மறைத்து கைகளில் உறை அணிந்திருந்துள்ளார்கள்.

கொள்ளையடிக்க சென்ற நபர்களில் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டிருந்த காவலாளியின் தலையில் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

 திருடன் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து கொள்ளையர்கள் ஏ.டி.எம் மையத்தில் திருடிக் கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த கொடூர சம்பவம் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டிவி. கெமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களை திடுக்கிட வைக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10