ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் . மையம் ஒன்றில் கொள்ளையடிக்க வந்த இரண்டு பேர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
சி.சி.டிவி. கெமராவில் பதிவாகியிருந்த அந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த திருடர்கள் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை துணியால் மறைத்து கைகளில் உறை அணிந்திருந்துள்ளார்கள்.
கொள்ளையடிக்க சென்ற நபர்களில் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டிருந்த காவலாளியின் தலையில் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
திருடன் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து கொள்ளையர்கள் ஏ.டி.எம் மையத்தில் திருடிக் கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த கொடூர சம்பவம் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டிவி. கெமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களை திடுக்கிட வைக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM