கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவாக காணப்படும் தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்களை கண்காணிக்க மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களை திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களை கண்காணிக்கும் வசதி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் தியதலாவை போன்ற இடங்களில் உள்ளது.
இதற்கு மேலதிகமாக இரண்டு அல்லது மூன்று இடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM