கம்பஹா கொள்ளை தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் விளக்கமறியல்

Published By: Digital Desk 4

02 Mar, 2020 | 11:48 AM
image

கம்பஹா, உடும்கம்பொல, கெஹெல்பத்தர மருத்துவ நிலையத்தில் இடம்பெற்ற 45 இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பில் கைதான 6 சந்தேக நபர்களுக்கும்,  மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ நிலையத்திற்குள் நுழைந்து 45 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா (ரூ. 45,96,000) பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பங்கு கொண்ட வெள்ளை வேன் ( நவம்பர் 10) ஊடகவியலாளர் மாநாட்டில்  கலந்துகொண்ட இரு சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30