கம்பஹா, உடும்கம்பொல, கெஹெல்பத்தர மருத்துவ நிலையத்தில் இடம்பெற்ற 45 இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பில் கைதான 6 சந்தேக நபர்களுக்கும், மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ நிலையத்திற்குள் நுழைந்து 45 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா (ரூ. 45,96,000) பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பங்கு கொண்ட வெள்ளை வேன் ( நவம்பர் 10) ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இரு சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM