பாடசாலை மாணவிக்கு பலவந்தமாக ஊசி மூலம் மருந்தேற்றிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

Published By: Sivakumaran

17 Jun, 2016 | 01:35 PM
image

பாடசாலை மாணவியொருவருக்கு உயர்தர மாணவியினால் ஊசியின் மூலம் பலவந்தமாக மருந்தொன்றை செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பொலநறுவையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பொலநறுவையிலுள்ள குறித்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவிக்கு அதே பாடசாலையில் கல்வி பயின்றுவரும் உயர்தர மாணவியொருவர் ஊசியின் மூலம் மருந்தொன்றை செலுத்தியுள்ளார்.

அம்மாணவி பாடசாலையின் கழிப்பறைக்கு சென்று திரும்பி வரும் போதே குறித்த மாணவியினால் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டு ஊசியின் மூலம் மருந்தொன்று செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38