(எம்.மனோசித்ரா)
இலங்கையின் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டு 69 வருட ஆண்டு நிறைவு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தலைமையில் இன்று கொண்டாடப்படுகின்றது.
1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கையில் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் 2 ஆம் திகதி விமானப்படை சம்மேளனம் நடத்தப்பட்டு வருகிறது.
17 விமானப்படை தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டுக்கான சேவையில் 69 வருடங்களை எட்டியுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM