மஹிந்தானந்த நேர்மையானதொரு அரசியல்வாதி - பிரதமர் புகழாரம் 

Published By: Vishnu

02 Mar, 2020 | 10:06 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல்வாதிகளை அதிகாரத்தில் இருக்கும் போது  அடையாளப்படுத்த முடியாது. தோல்வியடைந்து நெருக்கடியில் இருக்கும் நிலையிலே அரசியல்வாதிகளின் உண்மை தன்மையினை  அறிந்துக் கொள்ள முடியும்.  இதற்கு   இராஜாங்க அமைச்சர்  மஹிந்தானந்த அளுத்கமகே சிறந்த  எடுத்துக்காட்டு. 

அதிகாரம் இல்லாத வேளையிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டார். தனது  பிரதேசத்தின்  அபிவிருத்திக்காக தொடர்ந்து  நெருக்கடிகளையும், கோரிக்கையினையும்கொடுத்தவர் எனபிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மின்வலுத்துறை அமைச்சர்   மஹிந்தானந்த அளுத்தகமவின்  அரசியல் பயணத்தின் 30 ஆவது வருட  பூர்த்தி  நிறைவினை    கொண்டாடும் விதமான  ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வு  ஜனாதிபதி, பிரதமர்  தலைமையில் இன்று கண்டி நகரில்  உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடமபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துக் கெண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22