(இராஜதுரை ஹஷான்)
அரசியல்வாதிகளை அதிகாரத்தில் இருக்கும் போது அடையாளப்படுத்த முடியாது. தோல்வியடைந்து நெருக்கடியில் இருக்கும் நிலையிலே அரசியல்வாதிகளின் உண்மை தன்மையினை அறிந்துக் கொள்ள முடியும். இதற்கு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிறந்த எடுத்துக்காட்டு.
அதிகாரம் இல்லாத வேளையிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டார். தனது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக தொடர்ந்து நெருக்கடிகளையும், கோரிக்கையினையும்கொடுத்தவர் எனபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மின்வலுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமவின் அரசியல் பயணத்தின் 30 ஆவது வருட பூர்த்தி நிறைவினை கொண்டாடும் விதமான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று கண்டி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடமபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக் கெண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM