(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. எனவே எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எண்ணிக்கை முக்கயமல்ல. கொள்கைகளும் வேலைத்திட்டங்களுமே அத்தியாவசியமானவையாகும். அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை எமக்கு வழங்குங்கள்.
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை எமக்கு வழங்கினால் அதன் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
கேகாலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM