எதிர்க்கட்சி அதிகாரத்தை மக்களிடம் கோரும் ஜே.வி.பி 

Published By: Vishnu

01 Mar, 2020 | 04:20 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. எனவே எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் எண்ணிக்கை முக்கயமல்ல. கொள்கைகளும் வேலைத்திட்டங்களுமே அத்தியாவசியமானவையாகும். அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை எமக்கு வழங்குங்கள். 

எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை எமக்கு வழங்கினால் அதன் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.

கேகாலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55