பொதுத் தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுப்பு - மாவை

Published By: Vishnu

01 Mar, 2020 | 03:02 PM
image

(எம்.மனோசித்ரா)

பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. 

இந் நிலையில் வெகு விரைவில் தேர்தல் நியமனக் குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் ஓரிரு வாரத்திற்குள் இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? என வினவியதற்கு பதிலளித்த அவர் ' ஆம். இவ்விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் இவ்விடயம் பற்றி கலந்துரையாடியிருக்கின்றோம். வெகு விரைவில் எமது தீர்மானம் அறிவிக்கப்படும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55