இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியாசாலை ஊழியர்கள் (சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்) இன்றையதினம் சனிக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வவுனியா சாலையில் பணியாற்றும் நான்கு ஊழிர்களிற்கு வழக்கத்திற்கு மாறான முறையில் வடமாகாணத்தை புறம்தள்ளி ஏனைய பகுதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இன்று காலை 5 மணிமுதல் வவுனியாவில் இருந்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை.
ஏனினும் இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கத்தின் தலையீட்டை அடுத்து இடமாற்றங்கள் ரத்துசெய்யப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து காலை 9.30 மணியளவில் பணிபுறக்கணிப்பு போராட்டம் நிறைவிற்கு வந்ததுடன் பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM