மன்னார் - வங்காள கடல் பிராந்தியத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன் பிடி வலைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மன்னார் வங்காள கடற்கரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது 5 தடை செய்யப்பட்ட வலைகளுடன் 3 பேரை கைது செய்தனர்.
அத்தோடு ஒரு டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படை கைப்பற்றியதுடன், கைது செய்யப்பட்ட நபர்கள் 35, 38 மற்றும் 57 வயதுடைய அப்பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
அதேவேளை குறித்த நபர்கள், டிங்கி படகு மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Help : Navy News
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM