நாட்டில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், வட மேல் , ஊவா , வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் நீர் விநியோக திட்டங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 46.78 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இத்திட்டத்தின் கீழ் கிராந்துறு கோட்டை நீர் சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கும், இயந்திர மற்றும் மின்சார வேலியை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்காகவும் சுமார் 330 மில்லியன் ரூபாவினை நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM