(எம்.எப்.எம்.பஸீர்)
குருணாகல் போதன அவைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் வீட்டின் சி.சி.ரி.வி. கமரா காணொளிகள் தொடர்பில், அந்த விவகார விசாரணைகளை முதலில் கையாண்ட சி.ஐ.டி.யின் முன்னாள் பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளருமான பி.எஸ். திசேராவை விசாரணைக்கு உட்படுத்த சி.ஐ.டி. தீர்மனித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் பொலிஸ் அத்தியட்சர் திசேரா சி.ஐ.டி.க்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
குறித்த சி.சி.ரி.வி. கமரா காட்சிகளை பதிவு செய்யும் டி.ஆர்.வி. உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப கடந்த பெப்ர்வரை 7 ஆம் திகதி குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித்த பெரேரா முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM