கொரோனா அச்சம்- ஜனாதிபதியையும் தனிமைப்படுத்தியது மொங்கோலியா

28 Feb, 2020 | 03:11 PM
image

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதி பட்டுல்கா கல்ட்மா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மொங்கோலியாவின் செய்தி நிறுவனமான மொன்ஸ்டமே இதனை அறிவித்துள்ளது

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் சீனா பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதியையும் அவரது குழுவினரையும் விமானநிலையத்தில் வைத்தே அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர் என மொங்கோலிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம்  கொரரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முதல் ஜனாதிபதியாகியுள்ளார் பட்டுல்கா கல்ட்மா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13