கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதி பட்டுல்கா கல்ட்மா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மொங்கோலியாவின் செய்தி நிறுவனமான மொன்ஸ்டமே இதனை அறிவித்துள்ளது
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் சீனா பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதியையும் அவரது குழுவினரையும் விமானநிலையத்தில் வைத்தே அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர் என மொங்கோலிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் கொரரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முதல் ஜனாதிபதியாகியுள்ளார் பட்டுல்கா கல்ட்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM