கொவிட் 19 என்ற கொடிய கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் போராடும் நோக்கில் உலகம் முழுவதும் முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
எந்த வடிவத்தில் தாடியை வளர்த்தால் முகத்தில் முகக்கவசங்கள் அணிய ஏதுவாக இருக்கும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ள படம் ஒன்றை குறிப்பிட்டு இந்த செய்தி பரவி வருகிறது.
ஆனால் இந்த படத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2017 ஆம் ஆண்டு பணியிடங்களுக்கு முகக்கவசங்கள் அணிந்து செல்பவர்கள் குறித்தே இந்த படம் வலைப்பூ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
" முகக்கவசங்கள் முகத்தில் அணியும் பகுதியில் தாடியோ, கிர்தாவோ அல்லது மீசை முடியோ இருந்தால் முகக்கவசத்தின் செயல்பாட்டை அது குறைத்துவிடும்," என குறித்த வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM