இறுதிவாக்கெடுப்புக்கு முன்தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லையாயி ன் வரவு–செலவு திட்டத்துக்கு எமது கட்சி
பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் ஆதரவுவழங்கக்கூடாது. பதவிதுறக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்று தமிழீழவிடுதலை இயக்கத்தினால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் அதன் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரு மாகிய செல்வம்அடைக்கலநாதன் தலைமையில் கடந்தசனிக்கிழமைதிருகோணமலையில் நடைபெற்றபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகசெயலாளர் ஹென்றிமகேந்திரன் தெரிவித்தார்.
எடுக்கப்பட்டதீர்மானங்கள் பற்றிஅவர்மேலும்விளக்குகையில்நல்லிணக்கஅரசாங்கமென்றுதம்மைத்தாமேபுகழ்துகொண்டிருக்கும் இன்றையஅரசாங்கமானது. தமிழ் மக்களையும் கூட்டமைப்பையும்ஏமாற்றிக்கோண்டிருக்கிறுது.
பலவருடகாலமாகசிறையில் தடுத்துவைக்கப்பட்டள்ளகைதிகள் விடுதலைதொடர்பாகதமிழீழவிடுதலை இயக்கமும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் பொதுமன்னிப்பவழங்கிவிடுதலைசெய்யப்படவேண்டுமெனதொடர்ச்சியாக் போராடிவந்திருக்கேிறாம.். இதவிடயம்தொடர்பில் அரசாங்கத்துடனும் ஜனாதிபதிமற்றும் பிரதமர் ஆகியோருடன் பலசுற்றுபேச்சுவார்த்தைகளையும் நடாத்திவந்திருக்கிறோம் ஆனால் இந்தஅரசாங்கம் பொதுமன்னிப்புவழங்கிவிடுவிப்போம் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குவழங்கியஉறுதியை இன்னும் நிறைவேற்றவில்லைதொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டேயிருக்கிறது.
இவ்வாறான சூழ் நிலையில் இந்தஅரசாங்கத்துக்குதொடர்ந்தும் ஆதரவுவழங்குவதென்பதுபோலியானகாரியமாகும் எனவேவரவுசெலவுதிட்ட இறுதிவாக்கெடுப்புக்குமுன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லையாயின் இந்தஅரசுக்குவழங்கிவரும் ஆதரவைதமிழீழவிடுதலை இயக்கத்தின் இருபாராளுமன்றஉறுப்பினர்களும் வழங்கக் கூடாதுஎன்றதீர்மானம் பொதுக்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகஹென்றிமகேந்திரன்தெரிவித்தார்
இன்னுமொருதீர்மானமாகவௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு சோல்லொண்ணா துயர்களையும் துன்பங்களைஅனுபவிப்பது மாத்திரமன்றி பலஉயிர்களை இயற்கை அனர்த்தத்தினால் பறிகொடுத்து துயருற்றுக் கொண்டிருமக்கும் தொப்புள்கொடி உறவு களான தமிழக உறவுகளுக்கு தமது ஆழ்ந்தவேதனையையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் உறவுகளும் உதவமுன்வரவேண்டு மெனகோரிக்கை விடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM