6 மாதக் குழந்தை மேசையிலிருந்து விழுந்து பரிதாபமாக பலி 

Published By: Digital Desk 4

27 Feb, 2020 | 02:44 PM
image

புத்தளம் நவத்தேகம-மஹமெத்தேவ பிரதேசத்தில், ஆறு மாதக் குழந்தையொன்று, மேசையிலிருந்து தவறி விழுந்த நிலையில், நவத்தேகம வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நேற்று (26) மாலை உயிரிழந்துள்ளதாக, நவத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

தனுஜ தாம்ஷ என்ற ஆண் குழந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது, குழந்தையின் தாய் வீட்டில் இல்லை என, பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், சில சிறுவர்கள் குறித்த குழந்தையுடன்  விளையாடிக் கொண்டிருந்தபோதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்டபில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01