(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் இன்று பல வழிமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சக்தி வலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராநாயக்கவிற்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கைது செய்யப்பட்டார். மறுபுறம் அவர் பகிரங்கமாக நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட நீதிமன்றத்தை ஸ்தாபித்தது. இந்த நீதிமன்றத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM