நீரில் மூழ்கி மாணவன் பலி!

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 02:04 PM
image

ஜின் கங்கையில் குளிக்கச் சென்ற மாணவனொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தனது சகோதரர் மற்றும் நண்பனுடன் இணைந்து குளிப்பதற்காக ஜின் கங்கை சென்றுள்ளார். முல்கட பாலத்திலிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ள ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுழியில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

பத்தேகம கிறிஸ்தவ பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32