குளவி கூடுகளினால் அவதியுறும் மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள்

Published By: Digital Desk 4

27 Feb, 2020 | 12:11 PM
image

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் 3வது மாடியில் குளவி கூடு கட்டியுள்ளமையால் 6ஆம் இலக்க அறையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு நான்காவது அறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள சேவையாளர்கள் மற்றும் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் தற்போது நிலவும் கடும் வெயிலினால் குளவி கூடு கலைந்து விடுவதால் குளவிகள்  அனைத்தும் வைத்தியசாலையின் நோயாளர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் வருவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக  மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இக்குளவி கூடு இருப்பதால் நோயாளர்களை ஆறாம் இலக்க அறையில் தங்கவைத்து சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே இக்குளவி கூட்டை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58