வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்

Published By: Digital Desk 3

26 Feb, 2020 | 03:36 PM
image

மலேசியாவில் வீடொன்றில்  இடம்பெற்ற தீ விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மலேசியாவின் மெம்பாகுட்  பகுதியிலுள்ள பண்டவு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தீயில் கருகி தாய், மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கணவரும்  மகன் ஒருவரும் தீக்காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள்.

தீயணைப்பு குழு தகவலை அறிந்து சுமார் 17 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சம்பவ இடத்திற்கு சென்றபோது, குறித்த மர வீடு முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.

காயமடைந்த கணவனும் மகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47