மக்களே அவதானம்..!: காலநிலை குறித்த முக்கிய எச்சரிக்கை

Published By: J.G.Stephan

26 Feb, 2020 | 02:46 PM
image

நாட்டில் எதிர்வரும் தினங்களில், இரண்டு மாகாணங்களிலும், மூன்று மாவட்டங்களிலும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேல், வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதை விட வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படுகிறது.

எனவே,  பிரதேசங்களில் வசிப்போர் கூடுதலாக நீரை அருந்துவது அவசியமாகும். நிழல் தரும் இடங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37