நாட்டில் எதிர்வரும் தினங்களில், இரண்டு மாகாணங்களிலும், மூன்று மாவட்டங்களிலும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல், வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதை விட வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படுகிறது.
எனவே, பிரதேசங்களில் வசிப்போர் கூடுதலாக நீரை அருந்துவது அவசியமாகும். நிழல் தரும் இடங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM