பன்னிப்பிட்டி - கிரியெல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் ஐவர்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பபெற்றுள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.
பிலியந்தல, ஒபநாயக, பன்னிப்பிட்டி மற்றும் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 20, 26, 31, 45 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM