டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரத்தாகுவதற்கு வாய்ப்பு!

Published By: Vishnu

26 Feb, 2020 | 12:23 PM
image

கொரோனா வைரஸ் பரவலை எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது இரத்து ஆக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 161 ஆக காணப்படுகிறது. அது மாத்திரமல்லாது டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 691 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே கொரோனாவின் தாக்கத்தை கருத்திற் கொண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர், மே மாத இறுதிக்குள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைத்தல் அல்லது இடமாற்றம் செய்வதற்குப் பதிலாக, விளையாட்டுகளை முற்றிலுமாக இரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41