இலங்கை குறித்த முக்கிய உப குழுக்கூட்டம் இன்று

Published By: Daya

26 Feb, 2020 | 11:20 AM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

சர்வதேச மன்னிப்புச் சபையும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  இலங்கை தொடர்பாக ஓர் உப குழுக் கூட்டத்தை ஜெனிவா வளாகத்தில் நடத்துவதற்கு  ஏற்பாடு செய்துள்ளன.  

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும், பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக் கப்படவேண்டும்.  என்ற விடயங்களை வலியுறுத்தியே இந்த  உபகுழுக்கூட்டத்தை   இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து நடத்துகின்றன.

இதில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமை அமைப்புக்களின் தலைவர்கள், சிவில் சமூக  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து  கொண்டு உரையாற்றவுள்ளனர்.

ஜெனிவாவில்  இலங்கை தொடர்பான  விவாதம் வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் நடைபெறவுள்ள நிலையிலேயே  மறுதினம் வெள்ளிக்கிழமை சர்வதேச மனித உரிமை  கண்காணிப்பகமும்  சர்வதேச மன்னிப்புசபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள   உபகுழுகூட்டம்   நடைபெறவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01