கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி

Published By: Sivakumaran

16 Jun, 2016 | 05:03 PM
image

காலி-கரன்தெனிய-தெமடகஸ் ஓகந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 68 வயதுடையவர் எனவும் பல காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சகோதரியின் மகளான 27 வயதுடைய பெண்ணே இக்கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு எவ்வித சிகிச்சைகளையும் வழங்கப்பட முடியாத நிலையில் இக்கொலையை அப்பெண் புரிந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38