நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி வகிக்கும் வரையில் இந்தியா பாக்கிஸ்தானிற்கு இடையிலான கிரிக்கெட் உறவுகளில் மாற்றம் ஏற்பாடது என பாக்கிஸ்தானின் முன்னாள் தலைவர் சகீட் அப்ரீடி தெரிவித்துள்ளார்.
2014 இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரே இந்தியா பாக்கிஸ்தானிற்கு இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன எனவும் அப்ரீடி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பாக்கிஸ்தானிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மோடி பதவியிலிருக்கும் வரை இந்தியாவிடமிருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கும் என நினைக்கவில்லை என அப்ரீடி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி சிந்திக்கும் விதத்தினை இந்தியர்கள் உட்பட அனைவரும் புரிந்துகொண்டுள்ளோம் அவரது சிந்தனை எதிர்மறையானதாக உள்ளது என அப்ரீடி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகள் ஒரு நபராலேயே பாதிப்பை சந்தித்துள்ளன,இதனை நாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளை சேர்ந்தவர்களும் பரஸ்பரம் மற்றைய நாட்டிற்கு செல்ல விரும்புகின்றனர்,மோடி என்ன நினைக்கின்றார் என்ப தெரியவில்லை . அவரது நிகழ்ச்சி நிரல் என்னவென்பது தெரியவில்லை என அப்ரீடி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM