மத்திய வங்கி பிணை மோசடியாளர்களுக்கு மார்ச்சில் தண்டனை வழங்கப்பட வேண்டும்  - லக்ஷ்மன் யாபா 

Published By: Vishnu

25 Feb, 2020 | 03:53 PM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்று எதிர்வரும் 27 ஆம் திகதியுடன்  5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை கவலையளிப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் மார்ச்சில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்கில் பிரதான சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊடக அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38