பிரேசிலில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மின்தூக்கியில் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் சென்ற ஒன்றரை வயது குழந்தையை புல்டோக் வகை நாயொன்று தாக்கியதில் குறித்த குழந்தை மயிரிழையில் உயிர்தப்பியுள்ளது.
குழந்தை, வீட்டுப் பணிப்பெண்ணுடன் மின்தூக்கியில் குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள விளையாட்டு மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்த போது ஒரு இடத்தில் மின்தூக்கியின் கதவு திறந்துள்ளது. இந்நிலையில், வெளியிலிருந்து புல்டோக் வகை நாயொன்று திடீரென மின்தூக்கியினுள் புகுந்து குறித்த குழந்தையை தாக்கத் தொடங்கியது.
( காணொளி)
இதன்போது குறித்த நாயின் உரிமையாளர் சாமர்த்தியமாகச் செயற்பட்டு அந்தக் குழந்தையை தனது ஒரு கையால் தூக்கிக்கொண்டு தனது நாயைக் கட்டுப்படுத்தினார்.
இதையடுத்து குறித்த சிறுவனை மீட்டுக் கொண்டு வெளியேறிய குறித்த பணிப் பெண் வீட்டாரிடம் தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM